லாரி மோதி பெண் பலி

img

ராஜபாளையம் -தென்காசி சாலையில் லாரி மோதி பெண் பலி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் தெற்கு காவல் நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த பெண் லாரி மோதியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். லாரி டிரைவர் கைது செய்யப்பட்டுள்ளார். தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.